Tamil

ஸ்பா சென்றவர் மர்மமான முறையில் மரணம்

தெஹிவளை - மஹரகம பிரதான வீதியில் எம்பில்லவத்தையில் உள்ள அங்கீகரிக்கப்படாத ஸ்பா ஒன்றின் சேவையை நாடிய 52 வயதுடைய நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என...

குறைகிறது எரிபொருள் விலை

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், எரிபொருள் விலை திருத்தமும் இன்றிரவு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வருடம் எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து...

துறைமுக நகருக்கான மேம்பால அதிவேக வீதி ஜூலையில் மக்கள் பாவனைக்கு

கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக வீதியின் 80...

‘உண்மையை கண்டறிய முடியவில்லை’ ஆயர் கவலை – ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ

எமது மக்கள் எதிர்கொள்ளும் பெருந் துன்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமாக இருந்தால் ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்நாட்டில் தற்கொலைத்...

நாசகார செயல்கள் குறித்து உலக தமிழர் பேரவை கவலை

29 மார்ச் 2024, இலங்கைஇலங்கையில் அண்மையில் நடந்தவை பற்றிய, சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையின் இணை ஊடக அறிக்கை. மார்ச் 8, 2024 அன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன்...

Popular

spot_imgspot_img