மின்கட்டணத்தை தயாரிக்கும் முறை மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி...
நேற்று (டிசம்பர் 12) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய சபைக் கூட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான உறுதிப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை முடித்து 337 மில்லியன் டொலர்கள் இரண்டாவது தவணை...
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.
பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர்...
இன்று நாடும் மக்களும் மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடுகன்னாவையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
நீதிக்கும் இனத்துவ ஒப்பரவுக்குமான விசேட பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து வருகை தந்திருக்கும் டிசைரீ கோர்மியர் ஸ்மித் - மலையக அரசியல் அரங்கத்தினருக்குமான சந்திப்பு இன்று (12/12/2023) காலை நுவரெலியா...