இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை வெளியேற்றும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையுடன், இந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (11) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும், ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என...
இந்த நாட்டில் VAT வரியை அதிகரிப்பது அநியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் வீழ்ச்சியினால் கலங்கிய நாட்டு மக்களின் நிலை குறித்து கலந்துரையாடியதாக அவர்...
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4ஆம் தேதிகளில் கனமழை பெய்தது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி,...