இந்த நாட்டில் VAT வரியை அதிகரிப்பது அநியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் வீழ்ச்சியினால் கலங்கிய நாட்டு மக்களின் நிலை குறித்து கலந்துரையாடியதாக அவர்...
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4ஆம் தேதிகளில் கனமழை பெய்தது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி,...
சபையில் கோரம் இல்லாததால் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
VAT திருத்தம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது போதுமான எண்ணிக்கையிலான 20 உறுப்பினர்கள் சபையில் இல்லை.
வரி (வெட்) விதிக்கப்படும் 97...
இலங்கையின் ஓய்வு பெற்ற படைத் தளபதிகளான சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் செய்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக அவர்களுக்கு எதிராக தடை விதிக்க வேண்டும என வலியுறுத்தி இரண்டு பிரேரணைகள்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான வேலைத்திட்டத்தினால் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், இலங்கையின் விமான சேவைத்துறையும் பாரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்மலானை, மத்தள, பலாலி...