Tamil

ஊரடங்கு உத்தரவு நாளை காலை நீக்கப்பட்டு பிற்பகல் மீண்டும் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு !

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் பிரதமர் !!!

பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குழுவும் அவரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான அனைத்துக் கட்சிகளுடனும் இது...

இன்று இரவுக்குள் டீசல் சப்ளை செய்யாவிட்டால், கொள்கலன் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்

இன்று நள்ளிரவுக்குள் எரிபொருளை விநியோகிக்கும் திட்டம் இல்லை என்றால் அது கொள்கலன் போக்குவரத்தை நேரடியாக பாதிக்கும் என அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் (AIUCTOA) இன்று தெரிவித்துள்ளது. AIUCTOA தலைவர்,...

நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால், 5 மணி நேரம் மின்வெட்டு

நாளைய தினம் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு நேரம் ஐந்து மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நாளைய...

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். அதன்படி இன்று இரவு 09.00 மணிக்கு விசேட அறிக்கை ஒளிபரப்பாகும்.

Popular

spot_imgspot_img