Tamil

பதுளை பஸ் விபத்தில் 3 மாணவிகள் மரணம்!

6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பதுளை, மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும், 35 பேர்...

30 வருடங்களுக்கு பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. இதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அமைச்சின் செயலாளரின் தலையீட்டில்...

தமிழரசு இருக்கும்போது நிழல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை எதுவுமில்லை – சுமந்திரன்

"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஷ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, சமஷ்டியே தீர்வு எனக் கூறி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியான அசல் நாங்கள் இருக்கும்போது நிழல்களுக்கு மக்கள்...

தேர்தல்களை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள்

பாராளுமன்ற தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், தபால் மூல வாக்களிப்பை...

தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில்...

Popular

spot_imgspot_img