Tamil

மின்கட்டணம் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

எதிர்வரும் சில வருடங்களில் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத்...

பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பு இன்று

பொதுத் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும்...

வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பியின் தலையீடுகள் அதிகரிப்பு!

வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரிக்கின்றன என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பிற்பாடு வடக்கு மாகாணத்தின் அரச நிர்வாகச் செயற்பாடுகளில் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள்...

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று 30ம் திகதிக்குள் கையளிக்குமாறும், இல்லையேல் அவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான தீர்வு காணப்படும் என்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 25வது சிரார்த்த தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

மலையகத்தின் மாபெருந்தலைவர் என போற்றப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25வது சிரார்த்த தினமான இன்று கொழும்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு இலங்கை...

Popular

spot_imgspot_img