பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் “கெஹெல்பத்தர பத்மே” மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆயுதங்கள் ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
500க்கும் மேற்பட்ட T-56 வெடிமருந்துகள், 04 T-56 மகசின்கள் மற்றும் ஒரு மைக்ரோ பிஸ்டல்...
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதான பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றியவர் 38 வயதுடையவர்...
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான முடிவை அறிவிப்பது மேலும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரிக்கப்படும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இது...
அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இறந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முதலில்...