2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு காலை 11.00 மணியுடன் முடிவடைந்தது.
கட்டுப்பணம் செய்த 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (14) காலை 09.00 மணிக்கு வேட்புமனுக்கள்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தீர்மானித்துள்ளார்.
அவர் ஜனாதிபதியை சந்தித்து உடன்படிக்கை செய்து ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை சற்றுமுன் (15) ஆரம்பமானது.
ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (14) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு கேட்போர்...
எக்சத் லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது ரூ.5 கோடி...