Tamil

பேராதனை மாணவர்கள் மீது தாக்குதல்

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வாட்...

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபாரக காளிங்க ஜெயசிங்க பதவியேற்ப்பு!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (29.01.2024) தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப்...

இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (31)...

வலிகாமம் வடக்கில் மீளக் கையளிக்கப்பட்ட 500 ஏக்கர் காணியை கைப்பற்ற முயற்சி

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத்...

இலங்கை – மாலைதீவுகளுக்கு இடையே விமான அம்பியூலன்ஸ் சேவை

இலங்கை மற்றும் மாலைதீவை இணைக்கும் விமான அம்பியூலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்மூலம் மாலைதீவு மக்களுக்கு விரைவான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளலாம். மாலைதீவின் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கப்டன் மொஹமட்...

Popular

spot_imgspot_img