Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 31.01.2024

1.அதானி முதலீடாக 250MW மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்குகிறது. ஆ2. களனிப் பல்கலைக்கழகத்தின் பிரதான நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மீதான பொலிஸ்...

பாலியல் தொந்தரவு! பாராளுமன்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? வெளிவரும் உண்மை

தனது பதவிக் காலத்திற்கு முன்னரோ அல்லது காலத்திலோ பாராளுமன்றத்தில் எந்தவொரு தரத்திலுள்ள எவரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டால் அது தொடர்பில் நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி செயற்படத் தயங்கமாட்டேன் என பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

அம்பாறை வெள்ள பாதிப்பு பகுதிகளை உடனே புனரமைப்பு செய்ய அரச அதிபருக்கு ஆளுநர் பணிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசன குளங்கள்,...

போர்க்குற்றம் குறித்து கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான புதிய அறிக்கை

இலங்கையில் போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் முக்கிய வகிபாகம் கொண்டிருந்ததற்கான பெருமளவு ஆதாரங்கள்...

காயமடைந்த எம்.பிகளை பார்வையிட்ட சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணிமீது நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிகார் எம்.பிகள் உட்பட காயமடைந்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Popular

spot_imgspot_img