கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை ஏற்படக்கூடும் என...
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் மீது விதித்துள்ள தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்...
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான...
1. பாமாயில் எனப்படும் கட்டுபொல் தோட்டத் தடையை நீக்குமாறு அரசை விவசாயிகள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இது பெருந்தோட்டத் துறையை மீண்டும் செயல்படுத்துவதற்கும், சுமார் 220,000 MT பாமாயிலை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட சுமார்...
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடி கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது லோரன்சன் 4 இல் கடத்தப்பட்ட குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை எனவும் கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம்...