Tamil

நாரம்மல சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த அமைச்சர்

நாரம்மலயில் அண்மையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ரொஷான் குமாரதிலகவின் சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர்...

மரக்கறிகளை இறக்குமதி செய்யத் தயார்

மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக அவர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.01.2024

1. மத்திய வங்கியின் தரவுகள், அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல் மற்றும் பத்திரப் பத்திரங்கள் கடந்த வாரம் ரூ.16,244 பில்லியனில் இருந்து ரூ.16,347 பில்லியன்களாக பாரிய ரூ.103 பில்லியன்களால் உயர்ந்துள்ளன. டி-பில்கள் மற்றும் பத்திரங்களில்...

சுமந்திரனை வென்று தலைவரானார் சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் அவர் இன்று தலைவராக (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக்...

தமிழரசு கட்சி தேர்தல் நாளை, இறுதி நேரத்தில் ஒரு போட்டியாளர் விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் எனது அன்புக்குரிய பொதுச்சபை உறுப்பினர் அவர்களே! நான் சீனித்தம்பி யோகேஸ்வரன். வணக்கம் நாளை 21 ஆம் திகதி எங்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தேர்வுக்காக வாக்கெடுப்பு திருகோணமலையில் நடாத்தப்பட உள்ளது. இவ்வாக்கெடுப்பில்...

Popular

spot_imgspot_img