பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
தலைவரின் நடத்தை பொது நிதி மீதான பாராளுமன்ற கட்டுப்பாட்டில் எதிர்மறையான...
பதுளை, பசறை, மடூல்சீமை மற்றும் லுனுகல பிரதேசங்களின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் பதுளையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் புதிய சம்பள உயர்வு முன்மொழிவுகள்...
லியோனிட் விண்கல் மழையை இலங்கையில் அதிகபட்சமாக பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றும் (18) நாளையும் (19) விண்கல் மழை பெய்ய வாய்ப்பு...
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் பாலித மஹிபால நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தாவினால் இன்று (18) ஓய்வுபெறும் வயதை நிறைவு செய்தமையே இதற்குக் காரணம்.
விசேட...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வெட் வரி 15% இல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அது மின் கட்டணம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க...