Tamil

பலாங்கொடயில் மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர். அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம்...

இலத்திரனியல் மயமாகும் மின் கட்டண பட்டியல்

மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையில்...

வரவு – செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 4 ஆயிரத்து 172 பில்லியன் ரூபாவாகும். அரசின் மொத்தச் செலவீனம் 6 ஆயிரத்து 978...

முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த போராட்டம் நடத்தினார்களா?: ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்

" முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியதற்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா?" என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் பட்ஜெட்டில் தீர்வு இல்லை

''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் காட்டிலும் பல முன்மொழிவுகள் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எவையும்...

Popular

spot_imgspot_img