Tamil

கைகள், கால் அற்ற நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு – வவுனியாவில் பரபரப்பு

வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய தானியங்கி இயந்திரங்கள்

புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 08 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag Drop) ஆகியவற்றை கட்டுநாயக்க...

இலங்கை கிரிக்கெட் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் சபை மூலம் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இனிமேல் இடைக்கால குழுக்களை...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 மெற்றிக் தொன் சீனி மீட்பு

பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள சீனி இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகள் மற்றும் மொத்த விநியோக களஞ்சியசாலைகளில் இன்று (14) நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்புகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவினர் விசேட பரிசோதனையை மேற்கொண்டனர். அங்கு ஒரு...

பலாங்கொடயில் மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர். அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம்...

Popular

spot_imgspot_img