Tamil

கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு- செலவு திட்ட உரையில் கூறினார். நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் முழுமையாக மக்களுக்கே...

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் மக்களுக்கு பல சலுகைகள்

ஓய்வூதியகாரர்களுக்கு கொடுப்பனவு 2,500 ரூபாவாக அதிகரிப்பு ; முதியோர் கொடுப்பனவு 3,000/- ரூபாவாக அதிகரிப்பு முதியோர் கொடுப்பனவு 1000 ரூபாயில் இருந்து 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வரவு...

அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய பெறுவோருக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். 2024 வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (நவம்பர் 13) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.11.2023

1. அதிக வட்டி விகிதங்கள் காரணமாக சுற்றுலாத்துறையின் நிலுவையிலுள்ள கடன் ரூ. 700 பில்லியன் வரை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நிலைமைக்கு அரசு மற்றும் வங்கித் துறையின் உடனடி பதில் தேவை...

Popular

spot_imgspot_img