Tamil

38 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அக். 14-ம் திகதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற கென்னடி, பாஸ்கர்...

ஜனாதிபதிக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர முடியும் – சுமந்திரன் எச்சரிக்கை

"சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வர...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.11.2023

1. இலங்கையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நாட்டு இயக்குனர் சிம்ரின் சிங் கூறுகையில், இலங்கையின் தற்போதைய மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) சுமார் 42% ஒரு வருடத்திற்குள் தோல்வியடையும் அபாயம்...

ரணில் அரசு விரைவில் கவிழ்ந்தே தீரும் – அடித்துக் கூறுகின்றார் சஜித்

ஊழல், மோசடிகளைப் பாதுகாத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கவிழ்ந்தே தீரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளும் தரப்பில்...

கிளிநொச்சி மேல் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஒன்பது வருடங்களின் பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இன்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பானது கிளிநொச்சி மேல்...

Popular

spot_imgspot_img