Tamil

போராட்டத்தின் பின்னரும் மொட்டு கட்சியினர் பாடம் கற்கவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் காலி முகத்திடல் சம்பவத்தின் பின்னரும் பாடம் கற்கவில்லை, அவர்கள் தமது கட்சி பற்றி மாத்திரமே பேசுகின்றனர் என SJB பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன...

மேலும் 20 வருடங்களுக்கு குத்தகை நீடிப்பு

ஜனவரி 22, 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளுக்காக லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செய்தது சரி, காரியவசத்திற்கு அது தெரியாது

அமைச்சர்கள் சபை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐ.தே.கவோ அல்ல, அமைச்சர்கள் சபை என்பது ஒரு கூட்டு அமைச்சுக் குழு என்றும், அதன் விடயதானங்களை எவரும் முன்னும் பின்னும் மாற்றலாம் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக்...

பல வெளிநாடுகள் நம்முடன் கோபம்

ஐக்கிய தேசியக் கட்சி நிர்வகிக்கும் விதத்தில் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர வேலைத்திட்டம் பலவீனமானது எனவும், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை...

துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலை அதிகம், வாழ முடியாது, சம்பள உயர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) பிற்பகல் கொழும்பு கோட்டை துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக எதிர்ப்புப் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ...

Popular

spot_imgspot_img