Tamil

புலிகள் ஒரு கொடூரமான பாசிச அமைப்பாகும் – சட்டத்தரணி ஸ்வஸ்திகா

காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கொடூரமான பாசிச அமைப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிங்கக்கொடிகளை ஏந்தி காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழ் சட்டத்தரணி ஒருவர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு...

ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கப்பில அத்துகொரல ஆகியோருடன் மாவட்ட செயலாளர்...

குமார தர்மசேனவை கைது செய்ய உத்தரவு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன மற்றும் அவரது மனைவியுடன் 12 பணிப்பாளர்களை கைது செய்யுமாறு நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

இஸ்ரேலின் வடக்கில் உள்ள லெபனான் மற்றும் சிரியா நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அந்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் உரிய முறையில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கான...

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பு

IGP சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்...

Popular

spot_imgspot_img