பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் எவரும் தங்குவது தடுக்கப்படும் என்று பிரதமர் ரிஷி சுனக் அடுத்த வாரம் வெளியிடப்படும் புதிய சட்டத்திற்கு முன்னதாக தெரிவித்தார்.
ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் படகுகளுக்கு தீர்வு காண, சுனக்...
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துமாறுகோரி கொழும்பில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று (22) மதியம் கொழும்பு கோட்டை ரயில்...
நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி...
இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம்...
துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில்...