ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ நாளை (05) நாடு திரும்பவுள்ளார்.
அவர் நாளை காலை 07.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...
அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அனுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன, கனடாவில் வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.
தற்போது கனடாவில் இருக்கும்...
இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03.03.2024) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில்...
இன்று (4) இரவு எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறைப்பை எதிர்பார்க்கலாம் என்றும்,...
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (மார்ச் 04) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை...