அரசின் செலவினங்களைக் குறைக்க வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரச ஊழியர்களை அழைக்கும் முடிவு இன்னும் அமலில் உள்ளது.
தொழிலாளர் திணைக்களம் உட்பட பல அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டது.
அதே...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக தம்மை நியமிக்க பிரதமர் செயற்படுவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன்...
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் பலத்த கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தயவுசெய்து...
அஹங்கம, பாஞ்சாலிய பகுதியில் இன்று (04) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் டிக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் காரணமாக துப்பாக்கிச்...
நாடு பூராகவும் கோட்டா கோ கம உருவாகியதன் பின்னர் கோட்டா கோ நாடு உருவாக்கப்படும் என சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதியில்...