நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச விலகிக் கொண்டால், சமகி ஜன பலவேகயவின் சுமார் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட...
நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகளால் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நாளை வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன....
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூலை...
50 கண்ணீர் புகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ...
நாவலப்பிட்டி நகரில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிலையத்தில் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 6600 லீற்றர் பெற்றோலில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி பல நாட்களாக பொலிஸ் நிலையங்களில் காத்திருந்த மக்கள் கண்டி நாவலப்பிட்டி...