கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளது. பாதுகாப்பு படையினரின் தடைகளை தாண்டி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.
மேல்மாகாணத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மாலைதீவுக்கு வந்திறங்கியுள்ளதாக சர்வதேச பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அவர் இன்று (13) அதிகாலை இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ விமானத்தில் புறப்பட்ட அவர்கள் மாலைதீவுக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவு அரசாங்கத்தின் ஆதரவுடன்...