முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பெலவத்தையில் நேற்று (27) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பெலவத்தை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் அவர் பயணித்துக் கொண்டிருந்த போது, எரிபொருள் சேகரிக்க வந்தவர்கள்...
எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது
இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50...
சமீபத்தில் மறைந்த பாலசுப்ரமணியத்தின் மகனும் பிரபல நடிகருமான எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர். அதோடு , “ஏதோ புதியது உருவாகிறது” என்று எழுதியுள்ளார்....
கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல் பயன்படுத்துவதை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார...
எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டின் 90% அத்தியாவசியப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரிசிக்கு...