மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) பாராளுமன்றத்தில் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் பொறியியலாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
நாட்டின்...
நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ...
அஹங்கம, பாஞ்சாலிய பகுதியில் இன்று (04) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் டிக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் காரணமாக துப்பாக்கிச்...
அரசு ஊழியர்களின் பணி மூப்பு பாதிக்கப்படாத வகையில் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியதோடு, ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
தொழிநுட்ப துறையில் மேலதிக நேர...
கைது செய்யப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா, நேற்று (03) பிற்பகல் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில்...