அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (24) வழங்கினார்.
கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இது நடந்தது.
அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு
சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் இன்று (23) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 407,129 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்களுடன் 517,496 தகுதியான பரீட்சார்த்திகள்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) தலைவர் பதவியில் இருந்து சுமித் விஜேசிங்க இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
அதன்படி அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23)...
துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் (23) இடம் பெற்ற...