பெல்மடுல்ல, பம்பரபொடுவ, மாரப்பன ஆகிய பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பிரிவு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழுவிலிருந்து 65 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,...
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (30) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாரம்பரியத்தின் படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில்...
இலங்கையின் அண்மைக்கால இறக்குமதி கட்டுப்பாடுகள் வெளி நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நீக்கப்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிக நடவடிக்கைகளே...
எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.
எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற...
தெஹியத்த கண்டிய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பகிர்ந்தளிப்பது ஏன் என பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் உள்ள பல காணிகள் வேறு பகுதிகளில் உள்ள...