Tag: Batticaloa

Browse our exclusive articles!

ரணில் வெற்றி பெற்றால் பிரதமர் பசில்

இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் .பசில் ராஜபக்ச பிரதமராக வருவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது திடீரென நடக்காது, படிப்படியாக நடக்கும் என தகவல்கள்...

SJB யின் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச விலகிக் கொண்டால், சமகி ஜன பலவேகயவின் சுமார் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட...

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு – அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன

நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகளால் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நாளை வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன....

ரணிலை விரட்ட முழு நாடும் போராட்ட களமாக மாற வேண்டும்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூலை...

50 கண்ணீர் புகைகளுடன் போராட்டக்காரர் கைது

50 கண்ணீர் புகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ...

Popular

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

Subscribe

spot_imgspot_img