கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று...
பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்
இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும்...
நாடாளுமன்ற சபை அமர்வு இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்வதற்காக கட்சியின் கருத்துக்கு புறம்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜி.எல். பீரிஸ் ,டலஸ்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து தனித்தனியாக கலந்துரையாடி வாக்களிக்கப்படும் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் .விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின்...