மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக உலக உணவுத் திட்டம் மற்றும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த உத்தரவை வழங்கினார்.
ஈஸ்டர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய சதி செய்ததாக முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 04 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (13) கொழும்பு...
ராஜபக்ச இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தது மக்களின் வாக்கு மூலமே தவிர பலத்தால் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“ராஜபக்சே அந்த பதவிகளை விட்டு விலகியது...
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் போராட்டம் முடிந்து விட்டதாகவும், தற்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரப் போராட்டம் இடம்பெற்று...