உத்தேச அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி செயலனி என்று பெயரிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது எனவும், அவ்வாறான திட்டத்திற்கு தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கேள்வி - கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் ராஜபக்சவின்...
இலங்கை சவால்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், அது மேலும் ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் இன்று (04) தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில்...
அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை எனவும், அதற்கு வெளியில் சென்று இலக்குகளை வென்றெடுப்பதற்காக போராட வேண்டும் எனவும் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய...
எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட அமைப்பு இன்று காலை பழுதடைந்துள்ளதாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முனையிலிருந்து தளத்தை அணுகுவதில் சில பிழைகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.