இலங்கை வந்துள்ள டீசல் கப்பலுக்கான பணம் நேற்று (02) செலுத்தப்பட்டதாகவும், சரக்குகளை இறக்கும் பணி இன்று (03) ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான...
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் போராட்ட அலை வீசியதாகவும், இரண்டாவது அலை இன்னும் தொடர்வதாகவும் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"இந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையை அடுத்து ஜனாதிபதி...
பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரும் கோல்பேஸ் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா எனப்படும் ருதிந்து சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு...
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (01) முதல் அடுத்த சில நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் தீவின் தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என...