மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று (27) இரவு கட்டார் நோக்கிச் சென்றுள்ளனர்.
கத்தார் அமீரின் அழைப்பின் பேரில் எரிபொருள் கொள்முதல் மற்றும்...
இன்று (27) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று முதல்...
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பெலவத்தையில் நேற்று (27) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பெலவத்தை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் அவர் பயணித்துக் கொண்டிருந்த போது, எரிபொருள் சேகரிக்க வந்தவர்கள்...
எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது
இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50...
சமீபத்தில் மறைந்த பாலசுப்ரமணியத்தின் மகனும் பிரபல நடிகருமான எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர். அதோடு , “ஏதோ புதியது உருவாகிறது” என்று எழுதியுள்ளார்....