கல்பிட்டி உச்சமுனி தீவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சுற்றுலா சேவைகள் அதிகார சபையுடன் கடந்த 11ஆம் திகதி ஒப்பந்தம் செய்துள்ளது.
2000ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் அளித்த...
ஜூன் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் நான்குன் பிளாட்டினம் ஜூப்ளி விழாவில் சிறப்புப் பாத்திரத்திற்காக 260 வருட பழமையான ராயல் கோல்ட் ஸ்டேட் தங்கமுலாம் இடப்பட்ட வாகனம் தயார்நிலையில் உள்ளது...
ஊரடங்கு சட்டம் நாளை 14ம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை மாலை 6 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இது ஞாயிற்று கிழமை (15) காலை 5 மணி வரை அமுலில்...
ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும் அவரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்ட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 113...
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் நாடு எதிர்பார்க்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டுக்கு...