நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்."
இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குழுவும் அவரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான அனைத்துக் கட்சிகளுடனும் இது...
இன்று நள்ளிரவுக்குள் எரிபொருளை விநியோகிக்கும் திட்டம் இல்லை என்றால் அது கொள்கலன் போக்குவரத்தை நேரடியாக பாதிக்கும் என அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் (AIUCTOA) இன்று தெரிவித்துள்ளது.
AIUCTOA தலைவர்,...
இன்று (11) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டாம் என சஜித் பிரேமதாச...