75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில்...
பொது திறைசேரியின் அறிக்கைகளின்படி, நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஒரு முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட தொகை 844.6 இலட்சம் ரூபாவாகும்.
இதன்படி, சந்திரிக்கா பண்டாரநாயக்க...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட கைதிகள் நாளை (பிப்.04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அதன்படி 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான...
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது இலங்கை மின்சார சபை மின்வெட்டுகளை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
N.S
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாளை இலங்கையின் 75...