ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதவுள்ள நிலையில் விசேட கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று முற்பகல்...
12 மே 2022 முதல் மத்திய வங்கியின் "நிலையான மாற்று விகிதக் கொள்கை" இப்போது 9வது மாதத்திற்குள் நுழைகிறது, இலங்கை ரூபாய் ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.370 என்ற அளவில் "நிலைப்படுத்தப்பட்டுள்ளது". IMF...
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் இன்று (ஜன. 13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்...
"இந்த அரசால் ஒருபோதும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. புதிய அரசால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். எனவே, நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்."
- இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த...
1. போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் பல மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் பல அதிகாரிகளைக் கண்டறிந்துள்ளது. அந்த...