போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் பணிபுரிந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...
அமைச்சரவைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகருமான கலாநிதி பந்துல குணவர்தன, திறைசேரியில் நிதிப் பற்றாக்குறை உள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது என்றும் கூறுகிறார். இந்த ஆண்டின் முதல் 3...
பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்வு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஹுங்கம விஜயபா கல்லூரியில் நேற்றுமுன்தினம்(09) இடம்பெற்றது.
பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களின்...
ஊடகங்கள் அறிக்கையிட்டது போன்று பணியாளர்கள் ஓய்வுபெற்றமை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய...
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்திய 26 கோடி பெறுமதியான போதைப்பொருள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக போதை பொருள் கடத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இலங்கை கடற்கரை...