இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (ஜனவரி 04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, இலங்கையின் பால் உற்பத்தி மற்றும் இது தொடர்பாக இந்தியாவுடனான சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடினார்.
தேசிய பால்...
பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியை நடைபெறும் நாளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...
இலங்கையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் (LP) எரிவாயு வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Litro Gas Lanka, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது.
இன்று (ஜன 05) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையக நிர்வாக பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய...
2022ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி கிட்டத்தட்ட 45% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு...