எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட...
ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன, மத, சாதி, சந்தர்ப்பவாத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்கை முன்னிறுத்தி செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இனவாதம், இனவாதம் மற்றும் மதவாதத்தை...
உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்று சபை 2023 முதல் 2027 டிசம்பர் வரையிலான "இலங்கைக்கான மூலோபாயத் திட்டத்தை" அங்கீகரித்துள்ளது.
இதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு 74.87 மில்லியன் டொலர்களாகும்.
உலக உணவு நிதியத்தின் இலங்கை மூலோபாயத் திட்டம்...
சினிமா துறையினை எடுத்துக் கொன்டால் பெரும்பாலும் நடிகைகள் தங்கள் இடத்தினை தொடர்ந்து தக்க வைத்து கொள்வது என்பது மிக இலகுவான காரணம் இல்லை, தற்போது பல இளம் நடிகைகளின் வருகை அதிகரித்துள்ளதனால் பல முன்னனி...
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இனப்பிரச்சினைக்கான...