வடக்கு மாகாண ஆளுநரால் சட்ட முரணாக வெளியிட்ட வர்த்தமானியை இரத்தச் செய்யுமாறு நீதியமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 2022-10-27 அன்று இரு நியதிச் சட்டங்களை உருவாக்கி...
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (05) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) கூடுவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 10ஆம் திகதிக்கு...
க.பொ.த. பொதுத் தரச் சான்றிதழ் இலங்கையில் முதன்மைக் கல்வித் தகைமையாகும். அங்கு தேர்ந்தெடுக்கப்படும் முக்கிய பாடங்களில், கணிதம் முதலிடம் வகிக்கிறது. நமது மனதை வளர்க்கும் போது கணிதம் பல நன்மைகளை வழங்குகிறது.
கணிதம் மனதை...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய...
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,610 ரூபாவாகும்....