இலங்கையில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பான ஆவணத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள...
நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கத்தில் பங்குகொள்ள சமகி ஜன பலவேகய (SJB) செயற்குழு நேற்று தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நேற்று தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி இணங்கினால், அரசாங்கத்தில் பங்குகொள்ள...
கல்வி மற்றும் சுகாதாரம் தவிர்ந்த அனைத்து துறைகளிலும் செலவினங்களை குறைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ,அப்படி இல்லாமல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என்று பிரதமர் கூறுகிறார்.
ராய்ட்டர்ஸ் செய்தி...
அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (24) வழங்கினார்.
கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இது நடந்தது.
அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு