பணமில்லை என்று கூறி தேர்தலை தாமதப்படுத்தினால் எந்த தேர்தலையும் பிற்போடலாம். ஆனால் தேர்தலை நடத்தாமல் இருப்பதும் ஒத்திவைப்பதும் குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தில்...
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நான்கு நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை ஏப்ரல் 06ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.
N.S
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக இன்று (16) நள்ளிரவு முதல் சோறு பொதிகள், கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு...
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட...