புதிய மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று (பிப்ரவரி 16) முதல் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் சீனாவுக்குச் செல்வதற்கான எதிர்பார்ப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை...
இலங்கையும் இந்தியாவும் தங்கள் மின் கட்டங்களை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட நேற்று...
ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நுகர்வோரின் சிரமத்தை குறைக்கும் வகையில் 36 சதவீத மின்சார கட்டண உயர்வுக்கான PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்கவின் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குழுவிற்கும் மற்றுமொரு...