கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே...
உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில்...
உழவர் திருநாளான தைப்பொங்கலை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
உழவர்கள் தமக்கு உணவளித்த இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறுவது தொன்றுதொட்டு வந்த மரபாகும்.
இந்த மரபினை போற்றும் வகையில் சமயத்திற்கும் இயற்கைக்கும்...
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதவுள்ள நிலையில் விசேட கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று முற்பகல்...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகின்றார்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என...