Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திரிபோஷாவை...
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம்...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைப்பதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நிஷங்க...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் பேரரசர் நருஹிட்டோவை சந்தித்தார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
2. மின் கட்டண உயர்வு அவசியம் என்று வெளிநாட்டு...
அண்மையில் அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்ஷவுடன்...