பல வருடங்களாக நாட்டில் விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கப்பல்கள் வராத துறைமுகங்கள், விமானங்கள் வராத விமான நிலையங்கள், நாளை கஷ்டம், நாளை இன்னும் கஷ்டம் என்று சொல்லும் ஜனாதிபதிகள், செய்திகளை ட்வீட்...
தாமரை கோபுரம் கடந்த 15ம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தாமரை கோபுரத்தை காண தினமும் பெருமளவிலான மக்கள் வருகை தந்ததுடன் வந்திருந்தவர்கள் தாமரை கோபுரம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
தாமரை...
மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தரம்-9 இல் கல்விப்பயிலும் அந்த மாணவி, கற்பதில் கெட்டிக்காரி மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார்.
நிரந்த தொழில் இல்லாத அவருடைய...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வளர்ப்பதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். "அழிவுநிலைக்கு" எதிராக...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை நேற்று (20)...