தாம் உட்பட டலஸ் அழகப்பெருமவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வகட்சி அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்காது என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளர்
"நாட்டின் நலனுக்காக, மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்து...
உத்தேச அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி செயலனி என்று பெயரிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
இலங்கை சவால்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், அது மேலும் ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் இன்று (04) தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில்...
அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை எனவும், அதற்கு வெளியில் சென்று இலக்குகளை வென்றெடுப்பதற்காக போராட வேண்டும் எனவும் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய...
இந்த துப்பாக்கி பிரயோகம், வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அவருக்கு தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
40,000 ரூபா கடனட்டை மோசடி தொடர்பில் வௌ்ளவத்தை...