இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை புதன்கிழமை ஜனாதிபதி மந்திரயாவிற்குள் ஓட முடிந்தால் அவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்றிருப்பேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
"நான் ஜனாதிபதியை அவரது காதில்...
வெள்ளிக்கிழமை (8) மற்றும் சனிக்கிழமை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால்...
தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பதவியில் இருந்த கிரிஷாலி முத்துக்குமாரை உடனடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அருண குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலையிட்டுள்ளதாகவும் புதிய...
கடன் வசதியின் கீழ் மேலும் எரிபொருளை வழங்க இந்தியா மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு அந்தத் தொகையை செலுத்தினால் மட்டுமே இந்தியா இந்த நாட்டிற்கு எரிபொருளை வழங்கும் என்று சர்வதேச ப்ளூம்பெர்க் இணையதளம்...